Thursday, February 23, 2017

ரதம்.....இன்றைய கவிதை

🕍ரதம்🕍

பனங்காயை
சக்கரமாக்கி
விரகு
சிப்பி
கொண்டு
கோபுரம்
அமைத்து
அம்மாவின்
கிழிந்த
புடவையை
சுத்தி
கோபுமாக
வடிவமைத்து
அழைத்தோம்
ரதம்
என்று....
😁😁😁😁🇮🇳🇮🇳

இன்றும்
நெஞ்சில்
நீங்கா
நினைவுகள்
கலர்
கலராய்
அவ்வப்போது
எட்டிப்பார்ப்பது
ரதமாய்
ரனமாய்...
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😁

கால ஓட்டத்தில்
கரை
புரண்டோடியது
ரதம்...
நினைவுகள்
மட்டும்
அடையாளமாய்...
💐🇮🇳💐💐🇮🇳💐🇮🇳🇮🇳

பலருக்கு
தெரியவில்லை
வருங்கால
பொரியாளர்களை
கண்ணெடுக்கும்
மாயக்கண்ணாடி
ரதம் என்று...
🇮🇳🇮🇳😋🇮🇳💐💐
அந்த
ரதவிளையாட்டை
மீட்டெடுப்போம்
மகிழ்ச்சி யை
நம்
குழத்தைகளுக்கு
உடமைநயாக்குவோம்.....
🌿🌿🌿🌿🌿🌿
நட்புடன் ஆ.சிவா...
🌿🌿🌿🌿🌿