Tuesday, February 21, 2017

உலக தாய்மொழி தின கவிதை....

தாய் மொழி தமிழ்🙏🙏

தமிழ்
உலக
மொழிகளின்
பிறப்பிடம்....
🙏🙏🙏🙏🙏🙏

தமிழ்
முதல் மொழி....
கல்தோன்றி
மண்தோணறா
காலத்திலும்
வாழ்ந்த
மொழி...
🙏🙏🙏🙏🙏🙏

இனிமை
பழமை
அழகு
என்ற
சொற்களின்
அகராதி
தமிழ்.....
🙏🙏🙏🙏🙏🙏🙏

அரசரும்
ஆண்டியும்
ரசித்து
ருசித்து
சுவாசித்து
வாழ்ந்த
மொழி
நம்
தமிழ்
மொழி....
🙏🙏🙏🙏🙏

முண்டாசு கவி
போன்ற
பல
கவிகள்
தமிழை
புசித்து
வாழ்ந்த
வரலாறு
உலகறிந்தது...
🙏🙏🙏🙏🙏🙏

இத்தகு
பெருமை
மிகு தமிழ்
மொழி
கலச்சாரம்
நாகரீகம்
என்ற
பெயரால்
அழிக்கப்படுவதையும்
அமுக்கப்படுவதையும்
இனியும்
அனுமதிக்கலாமா?…..
🙏🙏🙏🙏🙏🙏🙏

போற்றுவோம்
தமிழை
காப்போம்
தமிழை
தமிழன்
என்ற
கர்வத்தோடு...
🙏🙏🙏🙏🙏🙏
🌿🌿🌿🌿🌿🌿
நட்புடன் ஆ.சிவா...
🌿🌿🌿🌿🌿🌿🌿

2 comments:

அபயாஅருணா said...

ஆம் பல வெளி நாட்டவர் படையெடுப்பு, பல மொழியாளர் ஆட்சி மாற்றங்களையும் தாண்டி இன்றும் இளமையுடன் இருக்கிறது

அபயாஅருணா said...

ஆம் பல வெளி நாட்டவர் படையெடுப்பு, பல மொழியாளர் ஆட்சி மாற்றங்களையும் தாண்டி இன்றும் இளமையுடன் இருக்கிறது