விதைக்குள்
ஜீவன் 
இருக்கிறது 
பறவை 
போல் 
அதற்கு
சிறகு 
இல்லை 
ஆனாலும் 
அது 
பறந்து 
செல்கிறது ..!
வேலை 
வரும்
போது 
அது
தன்
விஸ்வரூபத்தை
காட்டி
தனது 
பிரம்மாண்டத்தை 
உலகறியச் 
செய்கிறது ...!
இன்னும் 
சற்று
தோண்டினால் 
நீர் 
சுரக்கும்..!
மீண்டும்
ஒரு
முறை 
வலையை
வீசினால் 
மீன் 
கிடைக்கும் ..!
எல்லை 
கடந்து 
முயற்சி
செய் 
எல்லையை
நீங்களே
தீர்மானிக்காதீர்கள்...!
எல்லை 
கடந்த 
முயற்சித்தால்
எல்லை
கடந்த
சக்தி 
கிடைக்கும்...
எல்லை 
கடந்த
வெற்றியும்
உறுதியாக 
வந்து 
சேரும் ....!
வாங்க
நாமும்
எல்லைக்
கடந்து
முயற்சி
செய்து
வெற்றியை
நமதாக்குவோம்...!
அன்புடன்
இனிய
மதிய
வணக்கம்....
 
   
4 comments:
மிகச்சிறப்பு!!
இனிய பாராட்டுக்கள்💐💐
நன்றி சகோ
அருமை...
நன்றி சகோ..
Post a Comment