Wednesday, April 24, 2019

புதிய பார்வை....

‌🍁புதிய பார்வை🍁

எந்த ஒரு
சாதனையாளரும்,
முதல்
முயற்சியில்,
வெற்றி
பெற்றவர்கள்
அல்ல...

'கலிலியோ'
தொடங்கி
'கலாம்'
வரை
பலரும்,
தடைகளை
அவமானங்களை,
வேதனைகளை,
சோதனைகளை
தாண்டி,
நிலை
நின்றவர்கள்தான்...

விழுப்புரத்தில்
வெகு
சாதாரன
குடும்பத்தில்
பிறந்த
'வி.சி.கணேசன்'
ஆரம்ப
கால
கட்டத்தில்
பட்ட
கஷ்டங்கள்,
கொஞ்சம்
நஞ்சம்
அல்ல...

அதையும்
அவர்
தாண்டியதில்
தான்,
'நடிப்புலக
சக்ரவர்த்தி'யானார்...

'மக்கள்
திலகம்'
வாழ்வில்
சந்தித்த
சோதனைகள்
மிகவும்
அதிகம்...

அதனை
அவர்
முறியடித்து,
மக்களின்
மனதை
வென்றதுதான்,
அவரின்
வெற்றி
சாத்தியம்
ஆனது...

'கம்பனை'
புறக்கணித்த
நாடு இது...

'மகாகவி
பாரதி'யை
பித்துகுளி
என்று
அழைத்தவர்கள்
ஏராளம்...

திருக்குறளை
அரங்கேற்றம்
செய்ய,
'திருவள்ளுவர்'
பட்ட
துன்பம்
கொஞ்சமல்ல...

உலகம்
உருண்டை
என்று
கூறிய
கருத்தினால்,
'கலிலியோ'வை
ஒரு
மதமே
விலக்கி
வைத்தது...

ஓடும்
குதிரை
வண்டியில்
இருந்து,
தாழ்ந்த
சாதிக்காரன்
என்று,
'அம்பேத்கரை'
கீழே
தள்ளியது
இந்த
சமூகம்...

அவர்கள்
அனைவருமே,
பொறுமையுடனும்,
நிதானத்துடனும்
தன்னை
உணர்ந்து,
செயல்பட்ட
காரணத்தினால்
தான்...

சோதனைகளை
சாதனைகளாக
மாற்றிகாட்டி,
சரித்திரத்தில்
இடம்பிடித்தனர்...

- சுகி சிவம் -

வாங்க...

அவர்களின்
வழிகளை
பின்பற்றி...

பொறுமை
மற்றும்
நம்பிக்கையுடன்
நடப்போம்
எனில்...

நாமும்
நம்
வாழ்வில்,
வெற்றி
பெறலாம்...

அன்புடன்
காலை
வணக்கம்...

No comments: