Wednesday, January 25, 2017

குடியரசு.....

💐குடியரசு💐

குடிமக்களால்
குடிமக்களுக்காக
உருவான
நாள்
இதை
பலர்
தவறாக
எண்ணி
குடியரசை
தன்னாதிக்க
அரசாக
மாற்றி
மக்களை
மாக்களாக
நினைத்து
வாழ்கிறார்கள்...

பாவம்
அவர்கள்
விடிந்த து
அறியாமல்
உறங்குகிறார்கள்
அதிகார
போதையில்...

குடியரசால்
நாட்டில்
செங்கோலாட்சி
நடக்கும்
என்றால்
நம் தமிழகத்தில்
காவல்
துறை
மூலம்
தமிழரை
செந்தமிழராய்
மாற்றியது
ஆராத
வடுவாய்..
என்றும்
நெஞ்சில்....

காலம்
மாறும்
காட்சியும்
மாறும்
என்ற
நம்பிக்கையோடு
நாட்களை
கடத்தி
வருகிறோம்
விடியலை
நோக்கி...
🌿🌿🌿🌿🌿🌿🌿
நட்புடன் ஆ.சிவா...
🌿🌿🌿🌿🌿🌿

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.

குடியரசு தின நல்வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

விரைவில் விடியல் பிறக்கும்...