விதையை 
உடைத்து 
வெளிவருவது 
மரம்
மண்ணை 
பிளந்து 
வெளிவருவது 
விதை
உடைத்தாலும் பிளந்தாலும்  
நேசம் 
காட்டும் 
மண்.....!
👏👏👏👏👏👏
மனதை 
மாற்றக்கூடியது
 பாசம்.....
அசிங்கம் 
கூட 
அழகாகும்
 பாசமிருந்தால்
அழகு 
கூட 
அசிங்கமாகும்  பாசமில்லையென்றால்...!
👏👏👏👏👏👏👏👏💪👏
எரியும் 
தீபமெல்லாம்
மேல் 
நோக்கியே 
இருக்கும்
இயற்கைக்கு 
மாறாக.....
கீழ்நோக்கி 
இருக்கும் 
தீபம்
சூரியன்
அதனால் 
தான்
கடவுளாக வணங்கப்பட்டதோ.....?
🍁🍁🍁🍁🍁🍁🍁
 
No comments:
Post a Comment