Saturday, February 27, 2016

இன்றைய இன்றைய கல்வி முறை எவ்வாறு அமைய வேண்டும்...

இன்றைய
இன்றைய
கல்வி
முறை
எவ்வாறு
அமைய
வேண்டும்...

மாணவர்களை
கட்டுப்படுத்தி வைக்கப்படும் இயல்பான உணர்வெழுச்சி,
வாய்ப்பு கிடைக்கும்போது கட்டுப்பாடு இல்லாத வெறித்தனமான செயல்பாடாக ஊக்கம் பெறுகிறது.

எதிர்பாலினத்தவரிடம் பேசக் கூடாது. ஆத்திரத்தை வெளிப்படுத்தக் கூடாது. வலி எடுப்பதை சப்தம் போட்டு வெளியே காட்டிக்கொள்ளக் கூடாது என்று குழந்தைகள் அடக்கப்படுகின்றன.

இத்தகைய சூழ்நிலைகள் ஒரு குழந்தையை
அத்தகைய கட்டுப்பாட்டுத் தன்மைக்கு எதிரானவர்களாக்கிவிடுகிறது.

இவ்வாறு
அடக்கப்பட்ட உணர்வுகள்தான் கல்லூரியின் கண்ணாடிகளை
அடித்து
நொறுக்குவது முதலாகப்
பாலியல்
வன்கொடுமை
வரை வெடித்து வெளியாகின்றன.

உணர்ச்சி
மேலாண்மை
என்றால்
என்ன...

மனக்கிளர்ச்சியை
நெறிப்படுத்துவது
கல்வியின் ஒரு பகுதி ஆக்கப்பட வேண்டும் என வாதிட்ட
கோல்மன்,

தனது சொந்த உணர்வுகளைப் பரிசீலித்துக்
கட்டுப்படுத்துதல்,
பிறரது
உணர்வுகளுக்கு
மதிப்பளித்துப் பரிசீலித்தல் ஆகியவை தலைமைப் பண்பை நோக்கிய கல்வியின் தன்மையாக இருக்க வேண்டுமே ஒழிய

உணர்வுகளை முற்றிலுமாக ஒடுக்கிக்கொள்ள வைப்பது அல்ல என்பதை நிரூபித்தவர்.

உணர்ச்சிபூர்வமான அறிவுத்திறன்

சமூகத்தையும் இணைத்துச் சிந்திக்கும் பொறுப்புணர்வை குழந்தைக்கு ஏற்படுத்தும் என்பதை கல்வியாளர்கள் விரைவில் புரிந்துகொண்டனர்.

மனக்கிளர்ச்சியைச் செயல்திறனாக மாற்றுதல் (Ability Model) அதையே பண்புத்திறனாக மாற்றுதல் (Traits Model) இரண்டும் கலந்த ஒன்றாய் மாற்றுதல் (Mixed Model) என்று மனக்கிளர்ச்சி நுண்ணறிவைப் பல பகுதிகளாக அறிஞர்கள் பிரித்துக் கல்வி உளவியலின் முக்கியமான பகுதியாக அவற்றை ஆக்கியிருக்கிறார்கள்.

கற்பிப்பதே
ஒரு
கலையாக
இருக்க
வேண்டும்...

நமது பள்ளிகளில் குழந்தைகளின் மன உணர்வுகளை வெளிப்படுத்த மட்டுமல்ல

அவற்றை ஆக்கபூர்வமான செயல்திறனாக
மாற்ற வேண்டும்.

அதைச்
செய்ய
நாம்
முதலில்
வகுப்பறையில் ஒரு ஆசிரியர் பாடத்தைக் கற்றுக்கொடுப்பதும்
மாணவர்கள்
எல்லாரும் அதை வாயைப் பொத்திக்கொண்டு கேட்பதைப் போன்று
உரையாற்றும்
முறைக்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்து.

நமது
பாடப்புத்தகத்தின்
மொழியை
நிகழ்கலையாகவும்,
கருத்துப் பரிமாற்றமாகவும், உரையாடலாகவும்
மாற்ற வேண்டும். வகுப்பறையில் ஆசிரியர் போதிக்கும் முறையைக் கலைத்தன்மையாக வளர்த்தெடுக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

-தி இந்து தமிழ்-
முறை
எவ்வாறு
அமைய
வேண்டும்...

மாணவர்களை
கட்டுப்படுத்தி வைக்கப்படும் இயல்பான உணர்வெழுச்சி,
வாய்ப்பு கிடைக்கும்போது கட்டுப்பாடு இல்லாத வெறித்தனமான செயல்பாடாக ஊக்கம் பெறுகிறது.

எதிர்பாலினத்தவரிடம் பேசக் கூடாது. ஆத்திரத்தை வெளிப்படுத்தக் கூடாது. வலி எடுப்பதை சப்தம் போட்டு வெளியே காட்டிக்கொள்ளக் கூடாது என்று குழந்தைகள் அடக்கப்படுகின்றன.

இத்தகைய சூழ்நிலைகள் ஒரு குழந்தையை
அத்தகைய கட்டுப்பாட்டுத் தன்மைக்கு எதிரானவர்களாக்கிவிடுகிறது.

இவ்வாறு
அடக்கப்பட்ட உணர்வுகள்தான் கல்லூரியின் கண்ணாடிகளை
அடித்து
நொறுக்குவது முதலாகப்
பாலியல்
வன்கொடுமை
வரை வெடித்து வெளியாகின்றன.

உணர்ச்சி
மேலாண்மை
என்றால்
என்ன...

மனக்கிளர்ச்சியை
நெறிப்படுத்துவது
கல்வியின் ஒரு பகுதி ஆக்கப்பட வேண்டும் என வாதிட்ட
கோல்மன்,

தனது சொந்த உணர்வுகளைப் பரிசீலித்துக்
கட்டுப்படுத்துதல்,
பிறரது
உணர்வுகளுக்கு
மதிப்பளித்துப் பரிசீலித்தல் ஆகியவை தலைமைப் பண்பை நோக்கிய கல்வியின் தன்மையாக இருக்க வேண்டுமே ஒழிய

உணர்வுகளை முற்றிலுமாக ஒடுக்கிக்கொள்ள வைப்பது அல்ல என்பதை நிரூபித்தவர்.

உணர்ச்சிபூர்வமான அறிவுத்திறன்

சமூகத்தையும் இணைத்துச் சிந்திக்கும் பொறுப்புணர்வை குழந்தைக்கு ஏற்படுத்தும் என்பதை கல்வியாளர்கள் விரைவில் புரிந்துகொண்டனர்.

மனக்கிளர்ச்சியைச் செயல்திறனாக மாற்றுதல் (Ability Model) அதையே பண்புத்திறனாக மாற்றுதல் (Traits Model) இரண்டும் கலந்த ஒன்றாய் மாற்றுதல் (Mixed Model) என்று மனக்கிளர்ச்சி நுண்ணறிவைப் பல பகுதிகளாக அறிஞர்கள் பிரித்துக் கல்வி உளவியலின் முக்கியமான பகுதியாக அவற்றை ஆக்கியிருக்கிறார்கள்.

கற்பிப்பதே
ஒரு
கலையாக
இருக்க
வேண்டும்...

நமது பள்ளிகளில் குழந்தைகளின் மன உணர்வுகளை வெளிப்படுத்த மட்டுமல்ல

அவற்றை ஆக்கபூர்வமான செயல்திறனாக
மாற்ற வேண்டும்.

அதைச்
செய்ய
நாம்
முதலில்
வகுப்பறையில் ஒரு ஆசிரியர் பாடத்தைக் கற்றுக்கொடுப்பதும்
மாணவர்கள்
எல்லாரும் அதை வாயைப் பொத்திக்கொண்டு கேட்பதைப் போன்று
உரையாற்றும்
முறைக்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்து.

நமது
பாடப்புத்தகத்தின்
மொழியை
நிகழ்கலையாகவும்,
கருத்துப் பரிமாற்றமாகவும், உரையாடலாகவும்
மாற்ற வேண்டும். வகுப்பறையில் ஆசிரியர் போதிக்கும் முறையைக் கலைத்தன்மையாக வளர்த்தெடுக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

-தி இந்து தமிழ்-

No comments: