Monday, September 15, 2014

சாலை



 நிலமகளின் கருப்பு புடவை
 ஓட்டைகளும்,ஒட்டுக்களுமாய்
 தறிநெய்பவளின் கிழிந்த
 துகிலென....
  

 நன்றியுடன் 

 

No comments: