Thursday, November 18, 2021

சேலம் மாவட்டம் நாளை...விடுமுறை

கனமழை காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..*தொடர் மழையை யொட்டி சேலம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  நாளை (19.11.2021) விடுமுறை.*

*மாவட்ட ஆட்சித்தலைவர் திரு,செ. கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு.* இதுவரை 12 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கிருஷ்ணகிரி தர்மபுரி, பெரம்பலூர் உட்பட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .. செங்கல்பட்டு, கடலூர் மாவட் டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. .. சென்னையிலிருந்து நூற்றி ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.