Tuesday, February 26, 2019

சிந்திக்க....

🍁புதிய பார்வை🍁

இன்று நாம்
சந்திக்கும்
நபர்களை...

உளமார
ஊக்குவிப்போம்...

உண்மையாக
பாராட்டுவோம்...

அவர்களுக்கு
மனதார
நன்றி
தெரிவிப்போம்...

நாம்
ஊக்குவிக்கும்
ஒவ்வொரு
வார்த்தையும்...

புதிய
முயற்சிகள்
ஏற்படுத்த
உதவும்.

நம்
பாராட்டுகள்...

புதிய
சாதனைகளை,
புரிய
வைக்கும்.

நம்
நன்றி
கூறுதலில்...

பிறர் மனம்
குளிரும்.

நாம்
உதிர்க்கும்,
ஒவ்வொரு
மகிழ்ச்சி
கரமான
வார்த்தையும்...

நம்மை
புதிய
உலகத்திற்கு
அழைத்து
செல்லும்.

அன்புடன்
காலை
வணக்கம்...

No comments: