Tuesday, April 11, 2017

வானவில்- கவிதை

வானவில்
&&&&&&&&

நிறங்களின்
அணிவகுப்பாய்  இன்பம்
துன்பம் கோபம்
நட்பு உவகை
ஈகை உபசரிப்பு
பண்புகளின் பறை...

அழகு கருத்துக்களின்
அறிவு பெட்டகம்
வாழ்வின் அர்த்தம்...

குழந்தையின் எண்ணத்தில் முதல் ஒவியமாய்...

முப்பரிமாணம்  
இது இயற்கையின்
முதல் கண்டுபிடிப்பு..

இயற்கை அன்னை
வண்ணங்களை குழைத்து
வரைந்த அஜந்தா?.....


₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

நட்புடன் ஆ.சிவராமகிருஷ்ணன்....சேலம்....

₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

No comments: